உன் புன்னகை
இன்றும்
எனக்கு புதுக் கவிதைகளாய்...
உன் கடைகண் பார்வை
இன்றும்
எனக்கு புது விடியலாய்...
உன் வெட்கம்
இன்றும்
எனக்கு புது மொழியாய்...
உன் மௌனம்
இன்றும்
எனக்கு புது அர்த்தங்களாய்...
இன்றும்
நீ
எனக்கு புதிய கனவுகளாய்...
Monday, November 30, 2009
Sunday, November 29, 2009
ஜீவனில்லாக் கவிதை.
உன்
கண்களின் வார்த்தைகளை
கவனிக்க மறந்து
பல நூறு கவிதைகளை
வாசித்தேன்...
உனக்கு காதல் லிகிதம் வரைந்திட...
வரைந்திட்ட வார்த்தைகள் எல்லாம்
வாசகங்கலாய் மட்டுமே...
ஜீவனில்லாமல்...
கண்களின் வார்த்தைகளை
கவனிக்க மறந்து
பல நூறு கவிதைகளை
வாசித்தேன்...
உனக்கு காதல் லிகிதம் வரைந்திட...
வரைந்திட்ட வார்த்தைகள் எல்லாம்
வாசகங்கலாய் மட்டுமே...
ஜீவனில்லாமல்...
நீ...
புதிதாய் ஒரு புகைப்படம்...
நிழல் படம் கூட நிஜமாய்
எனக்கு...
உன்
கண்களும் கவிதைகளாய்...
புன்னகையும் வார்த்தைகளாய்...
பார்வையும் பாதைகளாய் தோன்றுதடி...
நிழல் படம் கூட நிஜமாய்
எனக்கு...
உன்
கண்களும் கவிதைகளாய்...
புன்னகையும் வார்த்தைகளாய்...
பார்வையும் பாதைகளாய் தோன்றுதடி...
முதல் முத்தம்.
கண்களுக்குள் ஏனடி
கண்ணீர் கடலை சிறைஎடுத்தாய்...
உன் கருவிழி ஓடத்தில்
நான் தத்தலிக்கிறேன்...
உன்
புன்னகையை புகைப்படம்
பிடிக்க மறந்த என் கண்களும்
உன்
வார்த்தைகளை அச்சிட
மறந்த என் இதயமும்
துடிக்கும்போதெல்லாம் ரணமாய் இருக்குதடி...
அவைகள் இரண்டும் கனமாய் இருக்குதடி...
கண்ணீர் கடலை சிறைஎடுத்தாய்...
உன் கருவிழி ஓடத்தில்
நான் தத்தலிக்கிறேன்...
உன்
புன்னகையை புகைப்படம்
பிடிக்க மறந்த என் கண்களும்
உன்
வார்த்தைகளை அச்சிட
மறந்த என் இதயமும்
துடிக்கும்போதெல்லாம் ரணமாய் இருக்குதடி...
அவைகள் இரண்டும் கனமாய் இருக்குதடி...
Subscribe to:
Posts (Atom)