உன் புன்னகை
இன்றும்
எனக்கு புதுக் கவிதைகளாய்...
உன் கடைகண் பார்வை
இன்றும்
எனக்கு புது விடியலாய்...
உன் வெட்கம்
இன்றும்
எனக்கு புது மொழியாய்...
உன் மௌனம்
இன்றும்
எனக்கு புது அர்த்தங்களாய்...
இன்றும்
நீ
எனக்கு புதிய கனவுகளாய்...
Monday, November 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment