உன்
கண்களின் வார்த்தைகளை
கவனிக்க மறந்து
பல நூறு கவிதைகளை
வாசித்தேன்...
உனக்கு காதல் லிகிதம் வரைந்திட...
வரைந்திட்ட வார்த்தைகள் எல்லாம்
வாசகங்கலாய் மட்டுமே...
ஜீவனில்லாமல்...
Sunday, November 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Tamil Kavithai
No comments:
Post a Comment